lourduselvam

Wednesday, July 16, 2025

துன்ப வேளையிலும் இன்ப வேளையிலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

›
துன்ப வேளையிலும் இன்ப வேளையிலும் இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் வளமாக வாழ வேண்டும் என்று இறைவன் விரும்பினால்  "உமது விருப்பப்படியே நடக...
Tuesday, July 15, 2025

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7)

›
கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7) "தம்பி, உட்கார். என்ன பிரச்சினை?" "தெரியல, டாக்டர்.  உடம்புக்கு சரியில்லை. ...
Monday, July 14, 2025

இறைவன் வழிகள் அதிசயமானவை.

›
இறைவன் வழிகள் அதிசயமானவை. பைபிளைக் கூர்ந்து வாசித்தால் சில நிகழ்வுகளுக்கு நம்முடைய பார்வையிலிருந்து விளக்கம் கொடுக்க முடியாது. இறைவனுடைய பார...
Sunday, July 13, 2025

அடிமை அனுபவிக்கும் பரிபூரண சுதந்திரம்.

›
அடிமை  அனுபவிக்கும் பரிபூரண சுதந்திரம். இறைவனின் பண்புகளில் ஒன்று  பரிபூரண சுதந்திரம். தன்னுடைய சாயலில் நம்மைப் படைத்த இறைவன் தன்னுடைய பரிபூ...
Saturday, July 12, 2025

தன்னை அறிவது எப்படி?

›
தன்னை அறிவது எப்படி? பள்ளிக்கூடத்தில் முதல் முதல் நம்மைச் சேர்க்கும் போது ஒரு விண்ணப்ப படிவம் கொடுப்பார்கள், பூர்த்தி செய்வதற்காக. முதலில் ந...
Friday, July 11, 2025

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். (திருப்பாடல்கள். 51:13)

›
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.  (திருப்பாடல்கள். 51:13) தாவீது கடவுளால் இஸ்ரே...
Thursday, July 10, 2025

புற‌‌ உதவியின்றி, சுயமாக, நம்மால் வாழ முடியாது.

›
புற‌‌ உதவியின்றி, சுயமாக, நம்மால் வாழ முடியாது. நம்மைப் படைத்தவர் உதவியின்றியும், அவர் நமக்காகப் படைத்த நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம...
›
Home
View web version

About Me

My photo
lourdu selvam
View my complete profile
Powered by Blogger.